குர்ஆன் வசனம் 684
﷽ குர்ஆன் வசனம் 684
17-01-2024 புதன்கிழமை
وَمَنۡ يَّـتَّـقِ اللّٰهَ يُكَفِّرۡ عَنۡهُ سَيِّاٰتِهٖ وَيُعۡظِمۡ لَهٗۤ اَجۡرًا
அல்லாஹ்வை அஞ்சுபவரின் தீமைகளை அவரை விட்டும் அல்லாஹ் நீக்குவான். அவருக்கு மகத்தான கூலியை வழங்குவான்.
[அல்குர்ஆன் 65:5]
கருத்துகள்
கருத்துரையிடுக