குர்ஆன் வசனம் 697
﷽ குர்ஆன் வசனம் 697
30-01-2024 செவ்வாய்க்கிழமை
அந்நாளின் வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.
[அல்குர்ஆன் 70:11-14]
கருத்துகள்
கருத்துரையிடுக