உபதேசம் : 917
﷽ உபதேசம் : 917
01-01-2024 திங்கள்கிழமை
நபி (ஸல்) அவர்கள் தொடா் நோன்பு நோற்கத் தடை விதித்தபொழுது "நீங்கள் மட்டும் நோற்கிறீர்களே?" என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "என் இறைவன் எனக்கு உண்ணவும், பருகவும் வழங்குகின்றான்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 1962
கருத்துகள்
கருத்துரையிடுக