உபதேசம் : 921
﷽ உபதேசம் : 921
04-01-2023 வியாழக்கிழமை
"ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்ற இருவரில் முதலில் திட்டத் துவங்கியவரையே குற்றம் சாரும்! அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாதவரை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-5046
கருத்துகள்
கருத்துரையிடுக