உபதேசம் : 921

﷽ உபதேசம் : 921
04-01-2023 வியாழக்கிழமை

"ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்ற இருவரில் முதலில் திட்டத் துவங்கியவரையே குற்றம் சாரும்! அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாதவரை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-5046

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }