உபதேசம் : 923
﷽ உபதேசம் : 923
06-01-2024 சனிக்கிழமை
"இறந்த பூமியை உயிர்பிப்பவருக்கு நன்மையுண்டு. மேலும் உணவைத் தேடக்கூடிய மனிதா்கள், கால்நடைகள் மற்றும் பறவைகள் அதிலிருந்து உணவு உட்கொண்டால் அவருக்கு அது தர்மமாகிவிடும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) இப்னு ஹிப்பான்-5204
கருத்துகள்
கருத்துரையிடுக