உபதேசம் : 927
﷽ உபதேசம் : 927
10-01-2024 புதன்கிழமை
"ஒா் அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன்மீது எந்தப்பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஃது (ரலி) திர்மிதீ-2322
கருத்துகள்
கருத்துரையிடுக