உபதேசம் 935
﷽ உபதேசம் 935
18-01-2023 வியாழக்கிழமை
"அல்லாஹ் தனது படைப்புப் பணியை நிறைவு செய்தபிறகு தன்னிடமுள்ள அரியாசனத்தின் மீது "என் கருணை என் கோபத்தை முந்திவிட்டது' என்று எழுதினான்!" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி-7422
கருத்துகள்
கருத்துரையிடுக