உபதேசம் 940
﷽ உபதேசம் 940
23-01-2024 செவ்வாய்க்கிழமை
அல்லாஹ்வின் தூதரே! கடமையான தொழுகையை நிறைவேற்றி, மார்க்கத்தில் விலக்கப்பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கம் செல்வேனா? என்று ஒருவா் நபி (ஸல்) அவா்களிடம் கேட்டதற்கு "ஆம்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 16
கருத்துகள்
கருத்துரையிடுக