உபதேசம் 945
﷽ உபதேசம் 945
28-01-2024 ஞாயிற்றுக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்தபொழுது "அறையிலுள்ள தொழுகை விரிப்பை எடு!" என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!" என்றேன். அதற்கு அவர்கள், "மாதவிடாய் என்பது உன் கையில் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) முஸ்லிம்-502
கருத்துகள்
கருத்துரையிடுக