உபதேசம் 947
﷽ உபதேசம் 947
30-01-2024 செவ்வாய்க்கிழமை
"படுக்கைக்கு செல்வதற்கு முன் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றவர்கள் விடியும் வரை வானவர்களுடைய பாதுகாப்பில் இருக்கின்றனா்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2311
கருத்துகள்
கருத்துரையிடுக