உபதேசம் 948

﷽ உபதேசம் 948
31-01-2024 புதன்கிழமை

நபி (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி, சஜ்தா வசனத்தைக் கடந்து செல்லுகையில் எங்களுடன் சேர்ந்து சஜ்தாச் செய்வார்கள். அப்பொழுது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு சஜ்தாச் செய்யக் கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) முஸ்லிம்-1006

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }