ஹதீஸ் கற்போம். ( 13 )
ஹதீஸ் கற்போம். ( 13 )
إِذْ سَمِعْتُ صَوْتًا، مِنَ السَّمَاءِ
இத் சமிய்து சவ்தன் மினஸ்ஸமாயி.
வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்.
ஸஹீஹ் புகாரி : 4.
إِذْ سَمِعْتُ {இத் சமிய்து}
கேட்டேன்.
صَوْتًا {சவ்தன்}
ஒரு குரலை,
مِنَ {மின}
இருந்து,
السَّمَاءِ {அஸ்ஸமாயி}
வானத்தில்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக