குர்ஆன் வசனம் 715
﷽ குர்ஆன் வசனம் 715
17-02-2024 சனிக்கிழமை
وَاَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفۡسَ عَنِ الۡهَوٰىۙ
فَاِنَّ الۡجَـنَّةَ هِىَ الۡمَاۡوٰىؕ
யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.
[அல்குர்ஆன் 79:40-41]
கருத்துகள்
கருத்துரையிடுக