குர்ஆன் வசனம் 722
﷽ குர்ஆன் வசனம் 722
23-02-2024 வெள்ளிக்கிழமை
فَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖۙ ﴿۷﴾
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيۡرًا ۙ ﴿۸﴾
யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.
[அல்குர்ஆன் 84:7-8]
கருத்துகள்
கருத்துரையிடுக