உபதேசம் : 955

﷽ உபதேசம் : 955
07-02-2024 புதன்கிழமை

"மூன்று நபா்கள் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்; அவர்களில் (குா்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுகை நடத்தத் தகுதியுடையவர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம்-1191

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }