உபதேசம் : 955
﷽ உபதேசம் : 955
07-02-2024 புதன்கிழமை
"மூன்று நபா்கள் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்; அவர்களில் (குா்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுகை நடத்தத் தகுதியுடையவர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம்-1191
கருத்துகள்
கருத்துரையிடுக