உபதேசம் : 964

﷽ உபதேசம் : 964
16-02-2024 வெள்ளிக்கிழமை

"தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்கி, தன் எஜமானுக்கும் விசுவாசமாக நடப்பவரே உங்களில் நல்லவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2549

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )