நற்பண்புகள். ( 20 )
நற்பண்புகள். ( 20 )
காலத்தை குறை கூறாதீர்!
காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம்.
திருக்குர்ஆன் 3:140
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில் தான் இரவுபகல் (இயக்கம்) உள்ளது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 6181.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கருத்துகள்
கருத்துரையிடுக