நற்பண்புகள். ( 21 )
நற்பண்புகள். ( 21 )
உருவம் & உருவப் படங்களை தவிர்ப்பீர்!
"சிலைகளைக் கடவுள்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன்'' என்று இப்ராஹீம் தம் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 6:74
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயோ உருவப் படமோ உள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3322.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
கருத்துகள்
கருத்துரையிடுக