ஹதீஸ் கற்போம். ( 23 )
ஹதீஸ் கற்போம். ( 23 )
كَانَ أَجْوَدَ النَّاسِ
கான அஜ்வதன் னாஸி.
மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 6.
كَانَ {கான}
திகழ்ந்தார்கள்.
أَجْوَدَ {அஜ்வத}
மிகப் பெரும் கொடையாளியாக,
النَّاسِ {அன்னாஸி}
மனிதர்களில்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக