ஹதீஸ் கற்போம். ( 32 )
ஹதீஸ் கற்போம். ( 32 )
ثُمَّ كَانَ أَوَّلَ مَا سَأَلَنِي عَنْهُ
தும்ம கான அவ்வல மா ஸஅலனி அன்ஹு.
பிறகு அவரை பற்றி என்னிடம் கேட்ட முதல் கேள்வியானது.
ஸஹீஹ் புகாரி : 7.
ثُمَّ {தும்ம}
பிறகு,
كَانَ {கான}
கேள்வியானது.
أَوَّلَ {அவ்வல}
முதல்,
مَا سَأَلَنِي {மா ஸஅலனி}
என்னிடம் கேட்ட,
عَنْهُ {அன்ஹு}
அவரை பற்றி,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக