ஹதீஸ் கற்போம். ( 36 )
ஹதீஸ் கற்போம். ( 36 )
قَالَ فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَقُلْتُ بَلْ ضُعَفَاؤُهُم
கால ஃபஅஷ்ராஃபுன்னாஸி எத்தபி(B)வுனஹு அம் லுஅஃபாவுஹும் ஃபகுல்து ப(B)ல் லுஅஃபாவுஹும்.
அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?' என்று கேட்டார் . சாமானியர்கள் தாம் என்றேன்.
ஸஹீஹ் புகாரி : 7.
قَالَ{கால}
கேட்டார்.
فَأَشْرَافُ{ஃபஅஷ்ராஃபு}
சிறப்பு வாய்ந்தவர்களா?
النَّاسِ{அன்னாஸி}
மக்களில்,
يَتَّبِعُونَهُ
{எத்தபி(B)வுனஹு}
அவரைப் பின்பற்றுவோர்,
أَمْ ضُعَفَاؤُهُمْ
{அம் லுஅஃபாவுஹும்}
சாமானியர்களா?
فَقُلْتُ{ஃபகுல்து}
என்றேன்.
بَلْ ضُعَفَاؤُهُمْ
{ப(B)ல் லுஅஃபாவுஹும்}
சாமானியர்கள் தாம்,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கருத்துகள்
கருத்துரையிடுக