குர்ஆன் வசனம் 729
﷽ குர்ஆன் வசனம் 729
29-02-2024 வியாழக்கிழமை
وَاَمَّا مَنۡۢ بَخِلَ وَاسۡتَغۡنٰىۙ ﴿۸﴾
وَكَذَّبَ بِالۡحُسۡنٰىۙ ﴿۹﴾
فَسَنُيَسِّرُهٗ لِلۡعُسۡرٰىؕ ﴿۱۰﴾
யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.
[அல்குர்ஆன் 92:8-10]
கருத்துகள்
கருத்துரையிடுக