குர்ஆன் வசனம் 744
﷽ குர்ஆன் வசனம் 744
14-03-2024 வியாழக்கிழமை
وَالۡعَصۡرِۙ ﴿۱﴾
اِنَّ الۡاِنۡسَانَ لَفِىۡ خُسۡرٍۙ ﴿۲﴾
اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۙ وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ ﴿۳﴾
காலத்தின் மீது சத்தியமாக!
மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
[அல்குர்ஆன் 103:1,2,3]
கருத்துகள்
கருத்துரையிடுக