உபதேசம் : 78
﷽ உபதேசம் : 78
09-03-2024 சனிக்கிழமை
நீங்கள் யாரேனும் இரவுத் தொழுகை தொழ நின்று அவருடைய நாவில் குர்ஆன் ஓதுதல் தடுமாறுகின்றது (அல்லது)
அவர் ஓதுவதை அவரே அறியவில்லை என்றால் அவர் படுத்து உறங்கி விடட்டும்.
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: அபூதாவூத் 1311
கருத்துகள்
கருத்துரையிடுக