உபதேசம் 986

﷽ உபதேசம் 986
07-03-2024 வியாழக்கிழமை

அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண்களும், இரவு முழுவதும் விழித்து அல்லாஹ்வுடைய பாதையில் காவல் காத்த கண்கள் ஆகிய இரண்டு கண்களையும் நரக நெருப்பு தீண்டாது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் திர்மிதி 1639

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }