உபதேசம் 986
﷽ உபதேசம் 986
07-03-2024 வியாழக்கிழமை
அல்லாஹ்வின் அச்சத்தின் காரணமாக அழுத கண்களும், இரவு முழுவதும் விழித்து அல்லாஹ்வுடைய பாதையில் காவல் காத்த கண்கள் ஆகிய இரண்டு கண்களையும் நரக நெருப்பு தீண்டாது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் திர்மிதி 1639
கருத்துகள்
கருத்துரையிடுக