உபதேசம் 999
﷽ உபதேசம் 999
19-03-2024 செவ்வாய்கிழமை
ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி : 5729.
கருத்துகள்
கருத்துரையிடுக