அல்குர்ஆன் 23:(105-108)

”எங்கள் இறைவனே!
நீ எங்களை இந்த நரகத்தை விட்டு வெளியேற்றுவாயாக திரும்பவும் நாங்கள் பாவம் செய்ய முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” என்றும் கூறுவர். அதற்கவன் ”அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.
அல்குர்ஆன் 23:(105-108)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }