நூல்: புகாரி-2554
பொருப்புக்கள் விசாரிக்கப்படும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். மக்களை ஆளும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளி. அவர்களை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்திற்கு பொறுப்பாளி அவர்களை பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளி அவர்களை பற்றி அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளி. அவன் அதை பற்றி விசாரிக்கப்படுவான். எச்சரிக்கை! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி, உங்கள் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி-2554
கருத்துகள்
கருத்துரையிடுக