உபதேசம் 3️⃣3️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 3️⃣3️⃣
நபி (ﷺ) அவர்கள் " மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), வெகு தொலைவிலிருந்து (பள்ளிவாசலை நோக்கி) நடந்து வருபவர் ஆவார், அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூசா அல்அஷ்அரீ ( ரலி )
நூல் : புகாரி 6️⃣5️⃣1️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக