உபதேசம் 4️⃣0️⃣
. 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 4️⃣0️⃣
"தொழுகையில் (நிற்கும்போது) ஒருவர் தமது வலக் கையை (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன்கையின் மீது வைக்க வேண்டுமென மக்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது".
அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் ( ரலி )
நூல் : புகாரி 7️⃣4️⃣0️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக