நூல் : முஸ்லிம், எண் : 5318.
அவனுக்கு ஒரு தீங்கு, சிரமம், துன்பம், மனதை வறுத்தக் கூடிய ஒன்று நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விற்காக பொறுமையாக இருக்கிறான். எனவே, அந்த தீமையும் அவனுக்கு நன்மையாக மாறிவிடுகிறது.
அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 5318.
கருத்துகள்
கருத்துரையிடுக