குர்ஆன் வசனம்
அஸ்ஸலாமு அலைக்கும் தினம் ஒரு குர்ஆன் வசனம்
08-04-2024 திங்கட்கிழமை
﷽
اِنَّ الَّذِيۡنَ يَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ الۡغٰفِلٰتِ الۡمُؤۡمِنٰتِ لُعِنُوۡا فِى الدُّنۡيَا وَالۡاٰخِرَةِ وَلَهُمۡ عَذَابٌ عَظِيۡمٌۙ
நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு.
[அல்குர்ஆன் 24:23]
கருத்துகள்
கருத்துரையிடுக