Sahih Bukhari 1909

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Hadis Book📚:
Sahih Bukhari 1909

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )