அல்குர்ஆன் 13:15

வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து சிரம் பணிகின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும்
(அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).

(அல்குர்ஆன் 13:15)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனனம் செய்வோம்(25) அல் லைல் - 92.

இதுதான் குர்ஆன். { 3 }

துஆக்கள். { 22 }