அல்குர்ஆன் 28:24

எனவே, அவர் அவ்விருவருக்காகவும் (கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு நிழலுக்குத் திரும்பி “என் இறைவனே! நீ என்மீது இறக்கியருளும் நன்மையில் நான் தேவையுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார்.

அல்குர்ஆன் 28:24

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பள்ளிவாசல்களின் சிறப்புகள். ( 35 )