உபதேசம் 6️⃣0️⃣
ۙ . 🪴🪴🪴🪴🪴🪴🪴
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
தினமும் ஓர் உபதேசம் 6️⃣0️⃣
நபி (ﷺ) அவர்கள் ”அடக்கத் தலத்தின் (கப்று) அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்றபோது, அப்பெண்ணிடம், “அல்லாஹ்வைப் பயந்துகொள்; பொறுமையாயிரு " என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 1️⃣2️⃣5️⃣2️⃣
கருத்துகள்
கருத்துரையிடுக