தினமும் ஓர் இறைவசனம்
. 🌺🌺🌺🌺🌺🌺
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
2️⃣7️⃣▪️0️⃣5️⃣▪️2️⃣0️⃣2️⃣4️⃣
தினமும் ஓர் இறைவசனம்
அவர்கள் வாய்மை நெறியில் நின்று, அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கியவர்களாக அவனை வணங்கவும், தொழுகையை நிலைநிறுத்தவும், ஸகாத்தைக் கொடுக்கவுமே ஆணையிடப்பட்டிருந்தனர். இதுவே நேரான மார்க்கமாகும்.
திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣8️⃣ வது அத்தியாயம் 5️⃣ வது வசனம்
கருத்துகள்
கருத்துரையிடுக