இதுதான் குர்ஆன். { 2 }
இதுதான் குர்ஆன். { 2 }
மனித குலத்திற்கு வழிகாட்டி குர்ஆன்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
திருக்குர்ஆன் 2:185
இது பாக்கியமான வேதம். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் படிப்பினை பெறுவதற்காகவும் உமக்கு அருளினோம்.
திருக்குர்ஆன் 38:29
இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.
திருக்குர்ஆன் 81:27,28
📖📖📖📖📖📖📖📖
கருத்துகள்
கருத்துரையிடுக