அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (6389), முஸ்லிம் (5219)
நபி (ஸல்) அவர்கள், “ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள்.
பொருள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகிலும் நன்மையை(த் தருவாயாக!), மறுமையிலும் நன்மையைத் தருவாயாக! நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி (6389), முஸ்லிம் (5219)
கருத்துகள்
கருத்துரையிடுக