இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனனம் செய்வோம்(16) அஸ் ஸில்ஸால் - 99.

மனனம் செய்வோம்(16) அஸ் ஸில்ஸால் - 99. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். Bismillaahir-Rahmaanir-Raheem. اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا இ(D)தா (Z)ஸுல் (Z)ஸில(T)தில் அர்ளு (Z)ஸில் (Z)ஸாலஹா. Idha zulzilatil-'ardu zilzaalahaa. وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا வஅ(KH)ஹ்ரஜ(TH)தில் அர்ளு அஸ்(Q)காலஹா. Wa 'akhrajatil-'ardu 'asqaalahaa. وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا‌ வ(Q)காலல் இன்ஸானு மாலஹா. Wa qaalal-'insaanu maa lahaa. يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا யவ்மஇ(D)தின் (TH)துஹ(D)த்திஸு அ(KH)ஹ்(B)பாரஹா. Yawma'idhin tuhaddisu akhbaarahaa. بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا (B)பிஅன்ன ர(B)ப்பக அவ்ஹாலஹா. Bi 'anna Rabbaka 'awhaa lahaa. يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ‏ யவ்மஇ(D)திய் யஸ்(D)துருன்னாஸு அஷ்(TH)தா(TH)தல் லியுரவ் அஃமாலஹும். Yawma'idhiy-yasdurun-naasu ashtaatal-liyuraw 'a^maalahum. فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ஃபமய் யஃமல் மிஸ்(Q)கால (D)தர்ர(TH)த்தின் (KH)...

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 3️⃣ 0️⃣ ▪️ 0️⃣ 5️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் *அவர்களின் இறைவனிடம் அவர்களுக்குரிய கூலி நிலையான சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது, தமது இறைவனை அஞ்சுவோருக்குரியது. திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣ 8️⃣ வது அத்தியாயம் 8️⃣ வது வசனம்

துஆக்கள். { 12 }

துஆக்கள். { 12 } கழிவறையில் நுழையும் போது. اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B](க்)க மினல் குபு(B]ஸி வல் கபா(B]யிஸி. ஆதாரம் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் கழிவறைக்குள் நுழையும்போது 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்ஸி வல் கபாயிஸி' என்று கூறுவார்கள். (பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.) ஸஹீஹ் புகாரி : 6322. 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲

அல்குர்ஆன் (10:26)

பொறுத்துக் கொண்டவர்களாக நன்மை புரிந்தோருக்கு உரிய கூலியும், நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும். அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது. அவர்கள்தாம் சுவனபதிக்கு உரியவர்கள். அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்குர்ஆன் (10:26)

உபதேசம் 6️⃣9️⃣

ۙ‏‎ ‎ ‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 6️⃣ 9️⃣ நபி (ﷺ) அவர்கள் “யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரகத்தி லும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று கூறினார்கள்." அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி 1️⃣ 3️⃣ 6️⃣ 5️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2️⃣ 9️⃣ ▪️ 0️⃣ 5️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களே படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள். திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣ 8️⃣ வது அத்தியாயம் 7️⃣ வது வசனம்

மனனம் செய்வோம்(15) அல் ஆதியாத் - 100.

மனனம் செய்வோம்(15) அல் ஆதியாத் - 100. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். Bismillaahir-Rahmaanir-Raheem. وَالْعٰدِيٰتِ ضَبْحًا வல்ஆ(D)தியா(TH)தி ள(B)ப்ஹா. Wal-aadiyaati dab'haa. فَالْمُوْرِيٰتِ قَدْحًا (F)ஃபல் மூரியா(TH)தி (Q)க(D)த்ஹா. Fal-mooriyaati qad'haa. ۙ‏فَالْمُغِيْرٰتِ صُبْحًا (F)ஃபல் மு(GH)ஃகீரா(TH)தி ஸு(B)ப்ஹா. Fal-mugheeraati sub'haa. فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ஃபஅசர்னபிஹி ந(Q)க்ஆ. Fa asarna bihee naq^aa. فَوَسَطْنَ بِهٖ جَمْعًا (F)ஃபவஸ(TH)த்ன (B)பிஹி ஜம்ஆ. Fa wasatna bihee jam^aa. اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ இன்னல் இன்ஸான லிர(B)ப்பிஹி ல(K)கநூ(D)த். Innal-insaana li Rabbihee la kanood. وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ வஇன்னஹு அலா (D)தாலி(K)க லஷஹீ(D)த். Wa innahoo ^alaa dhaalika la shaheed. وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ வஇன்னஹு லிஹு(B)ப்பில் (KH)கைரி லஷ(D)தீ(D)த். Wa innahoo lihubbil-khayri la shadeed. اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏ அ(F)ஃபலா யஃலமு இ(D)தா (B)புஃசிர மா(F)ஃபில் (Q)குபூர்....

துஆக்கள். { 11 }

துஆக்கள். { 11 } தினமும் ஓத வேண்டிய துஆ. لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர். ஆதாரம் : இந்த துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம்: புகாரி 3293 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲

அல்குர்ஆன் (14:42)

அநியாயக்காரர்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கிறான் என நினைக்காதீர்! பார்வைகள் எந்த நாளில் நிலைகுத்தி நிற்குமோ அந்த நாளுக்காகவே அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அல்குர்ஆன் (14:42)

மனனம் செய்வோம்(14) அல் காரிஆ - 101.

மனனம் செய்வோம்(14) அல் காரிஆ - 101. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். Bismillaahir-Rahmaanir-Raheem. اَلْقَارِعَةُ அல்(Q)காரிஆஹ். Al-Qaari^ah. مَا الْقَارِعَةُ‌ மல்(Q)காரிஆஹ். Mal-Qaari^ah. وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ வமா அ(D)த்ரா(K)க மல்(Q)காரிஆஹ். Wa maa adraaka mal-Qaari^ah. يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏ யவ்ம ய(K)கூனுன்நாஸு (K)கல்ஃபராஷில் ம(B)ப்சூஸ். Yawma yakoonun-naasu kal-faraashil-mabsoos. وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏ வ(TH)த(K)கூனுல் ஜி(B)பாலு கல்இஹ்னில் மன்(F)ஃபூஷ். Wa takunool-jibaalu kal-^ihnil-manfoosh. فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ (F)ஃபஅம்மா மன் ச(Q)குல(TH)த் மாவா(Z)ஸீநுஹ். Fa ammaa man saqulat mawaazeenuh. فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ (F)ஃபஹுவ (F)ஃபீ ஈஷ(TH)திர் ராளியாஹ். Fa huwa fee ^eeshatir-raadiyah. وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ வஅம்மா மன் ஹஃப்ப(TH)த் மாவா(Z)ஸீநுஹ். Wa ammaa man khaffat mawaazeenuh. فَاُمُّهٗ هَاوِيَةٌ (F)ஃபஉம்முஹு ஹாவியாஹ். Fa ummuhoo haawiyah. وَم...

உபதேசம் 6️⃣8️⃣

ۙ‏‎ ‎ ‎. 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 🪴 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் 6️⃣ 8️⃣ நபி (ﷺ) அவர்கள் “உஹுத் போரில் (உயிர் நீத்தவர்களில்) இரண்டி ரண்டு நபர்களைச் சேர்த்து (ஒரே கப்றில்) அடக்கம் செய்தார்கள்." அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : புகாரி 1️⃣ 3️⃣ 4️⃣ 5️⃣

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2️⃣ 8️⃣ ▪️ 0️⃣ 5️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் வேதக்காரர்களிலும், இணைவைப்போரிலும் உள்ள இறை மறுப்பாளர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்பினங்களில் மிகக் கெட்டவர்கள். திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣ 8️⃣ வது அத்தியாயம் 6️⃣ வது வசனம்

அல்குர்ஆன் 93:7

(நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவில்லை; வெறுக்கவுமில்லை. அல்குர்ஆன் 93:3 உம்மை வழியறியாதவராகக் கண்டு, பின்னர் நேர்வழி காட்டினான். அல்குர்ஆன் 93:7

துஆக்கள். { 10 }

துஆக்கள். { 10 } இரவில் விழிப்பு வந்தால் ஓதும் துஆ. لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ الْحَمْدُ للهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ اَللّهُمَّ اغْفِرْ لِيْ லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி வஸுப்(B]ஹானல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்ப(B]ர். வலா ஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பி(B]ல்லாஹி, அல்லாஹும்மஃக்பி[F]ர்லீ. ஆதாரம் : அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் இரவில் விழித்து இந்த பிரார்த்தனையை செய்கிறாறோ, அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும். என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்கள். ஸஹீஹ் புகாரி : 1154. 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲 🤲

உபதேசம் 6️⃣7️⃣

படம்
‎ ‎ ‎. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم தினமும் ஓர் உபதேசம் நபி (ﷺ) அவர்கள் “அஸ்ஹமா’ எனும் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ அவர்களுக்கு நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்." அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : புகாரி

தினமும் ஓர் இறைவசனம்

. 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2️⃣ 7️⃣ ▪️ 0️⃣ 5️⃣ ▪️ 2️⃣ 0️⃣ 2️⃣ 4️⃣ தினமும் ஓர் இறைவசனம் அவர்கள் வாய்மை நெறியில் நின்று, அல்லாஹ்வுக்கே வணக்கத்தை உரித்தாக்கியவர்களாக அவனை வணங்கவும், தொழுகையை நிலைநிறுத்தவும், ஸகாத்தைக் கொடுக்கவுமே ஆணையிடப்பட்டிருந்தனர். இதுவே நேரான மார்க்கமாகும். திருக்குர்ஆன் : அல் பய்யினா 9️⃣ 8️⃣ வது அத்தியாயம் 5️⃣ வது வசனம்

மனனம் செய்வோம்(13) அத்தகாஸுர் - 102.

மனனம் செய்வோம்(13) அத்தகாஸுர் - 102. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். Bismillaahir-Rahmaanir-Raheem. اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏ அல்ஹா(K)கு மு(TH)த்த(K)காசுர். Alhaakumut-takaasur. حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏ ஹத்தா (Z)ஸுர்(TH)துமுல் ம(Q)கா(B)பிர். Hattaa zurtumul-maqaabir. كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ‏ கல்லா ஸவ்(F)ஃப (TH)தஃலமூன். Kallaa sawfa ta^lamoon. ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ‏ சும்ம கல்லா ஸவ்(F)ஃப (TH)தஃலமூன். Summa kallaa sawfa ta^lamoon. كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ‏ கல்லா லவ் (TH)தஃலமூன இல்மல் ய(Q)கீன். Kallaa law ta^lamoona ^ilmal-yaqeen. لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ‏ ல(TH)தரவுன்னல் ஜஹீம். La tarawunnal-jaheem. ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ‏ சும்ம ல(TH)தரவுன்னஹா அய்னல் ய(Q)கீன். Summa la tarawunnahaa ^aynal-yaqeen. ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ‏ சும்ம ல(TH)துஸ்அலுன்ன யவ்மஇ(D)தின் அனின் நயீம். Summa la tus-alunna yawma'idhin ^anin-na^eem. 📚 📚 📚 📚 📚 📚 📚 📚

துஆக்கள். { 9 }

துஆக்கள். { 9 } தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும் ஓத வேண்டிய துஆ. اَللّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُوْرُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيْهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيِّمُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَمَنْ فِيهِنَّ وَلَكَ الْحَمْدُ أَنْتَ الْحَقُّ وَوَعْدُكَ حَقٌّ وَقَوْلُكَ حَقٌّ وَلِقَاؤُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ وَالنَّبِيُّوْنَ حَقٌّ وَمُحَمَّدٌ حَقٌّ اَللّهُمَّ لَكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَبِكَ آمَنْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ أَنْتَ الْمُقَدّمُ وَأَنْتَ الْمُؤَخّرُ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து அன்(த்)த நூருஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வமன் பீ[F]ஹின்ன, வல(க்)கல் ஹம்து அன்(த்)த கையிமுஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி, வல(க்)கல் ஹம்து அன்தல் ஹக்கு, வ வஃது(க்)க ஹக்குன், வ கவ்லு(க்)க ஹக்குன், வ லி(க்)காவு(க்)க ஹக்குன், வல் ஜன்ன(த்)து ஹக்குன், வன்னாரு ஹக்குன், வஸ்ஸாஅ(த்)து ஹக்குன், வன்னபி(B]ய்யூன ஹக்குன், வ முஹம்மத...

மனனம் செய்வோம்(12) அல் அஸர் - 103.

மனனம் செய்வோம்(12) அல் அஸர் - 103. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். Bismillaahir-Rahmaanir-Raheem. وَالْعَصْرِۙ வல் அஸ்ர். Wal-Asr.‏ اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏ இன்னல் இன்ஸான ல(F)ஃபீ (KH)ஹுஸ்ர். Innal-insaana lafee khusr. اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ இல்லல்ல(D)தீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹா(TH)தி. Illal-ladheena aamanoo wa amilus-saalihaati. وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ‏ வ(TH)தவாஸவ் (B)பில்ஹ(Q)க்கி வ(TH)தவாஸவ் (B)பிஸ்ஸ(B)ப்ர். wa tawaasaw bil-haqqi wa tawaasaw bis-sabr. 📚 📚 📚 📚 📚 📚 📚 📚